Saturday, September 29, 2012

சிதறல்கள்...

1.
காதல்,
மாதாவின் கோவிலை அல்ல, 
மரணத்தின் வாசலை திறந்திடும் சாவி...

2.
களைத்துப் போய் கண்ணயர்கையில்,
முதுகில் வலியின்றி செருகிய கொடுவாள்...
துரோகம்!
  
3.
நடந்து சென்றவனை,
மிதக்க செய்யும்,
சந்தோசத்தின் ஒரு பகுதி...
வெற்றி!

4.
இனிமையான வாழ்க்கையை இடித்து செல்லும்,
இடிந்த வாழ்க்கையை இசைக்கச் செய்யும்,
பிரம்மனின் படைப்பு...
பெண்!

~அன்புடன் கோகுலன்

No comments:

Post a Comment